அன்பு வாசகர்களே, என் பெயர் ஹரிபாஸ்கர். சொந்த ஊர் ஈரோடு.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் நானும் நமது சீயோன் குரலின் ஆசிரியரும் ஒன்றாகத் தங்கி படித்து வந்தோம்.
அவரது செபங்களில் ஏனோதானோ என்று முதலில் கலந்து கொண்டாலும் பின்னர் ஆர்வத்துடன் கடவுளைத் தேடியதன் விளைவாய் சில உண்மைகளைக் கண்டு கொண்டேன்.
இங்கே தொடருகிறது...
No comments:
Post a Comment