Sunday, December 13, 2009

Thoughts: தத்துவ மலர்கள்

மாணவர்களுக்கு டிப்ஸ்:

இன்று காலை பிரார்ததனை நேரத்தில் (13.12.2009)வெளிப்பட்ட வார்த்தைகள்; "ஆண்டவரே,எங்கள் மாணவர்களுக்கு...
வெற்றியின் மீதான விருப்பத்தைத் தாரும்; 
வெற்றிக்கான ஆயத்தத்தைத் தாரும்; 
வெற்றியைக் குறித்த தரிசனத்தைத் தாரும்"


http://chillsam.wordpress.com/



No comments:

Post a Comment