Saturday, December 5, 2009

Who is Napkinnai..?


“கன்னியர் குலத்தின் மிக்கார் 
                                             கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் 

                                             முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை 

                                              முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு 

                                               என மனத்து எண்ணினானே.”
இது என்ன… அந்த கால ஆணாதிக்க சமுதாயத்தின் விரகதாபத்தை -அருவருப்பான வருணனைகளுடன் வெளிப்படுத்தும் ஒரு பிதற்றல்..!
இதற்கொரு ஆராய்ச்சி வேறா..?
ஒரு கன்னிப் பெண்ணைக் கருவாக வைத்துக் கொண்டு அவள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பத்தினியா, தங்கையா, மகளா என விவாதிக்க வெட்கமில்லை..?
வீட்டுல ஆயிரத்தெட்டு ஓட்டைய வச்சுண்டு வானத்து விண்மீன பாத்து வானத்துல ஓட்டைன்னானாம், ஒருத்தன்..!
நாகரீக சமுதாயத்துக்கு உதவாத இந்த காட்டுமிராண்டி மார்க்கத்துக்கு இனியும் சப்பைக் கட்டுகள் தேவையா..?

No comments:

Post a Comment